நீண்டகாலமாக திருத்தப்படாமல் பாவனையில் இல்லாமல் இருந்த வலந்தலை வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு பாவனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வலந்தலை வைத்தியசாலை...              
            
                எமது ஊரில் நன்னீர் பிரச்சனை என்பது நெடுநாளைய பிரச்சனை. இதில் முக்கியமாக எமது காரைநகர் மழைநீரை மட்டுமே நம்பியே...              
            
                யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று தெரிவு செய்யப்பட்டமை காரைநகர் மக்களாகிய எமக்கு பெருமையையும், மகிழ்வையும்...              
            
                மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சுப்பிரமணியம் வீதி, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,  லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராஜா அவர்கள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை லண்டனில் காலமானார். அன்னார் எமது சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பலவருடம்...              
            
                அன்பின் காரைநகர் மக்களே, எமது ஊர் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் பல்வேறு தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....              
            
                அன்பான காரை மக்களே, பெரும்பாலான காரைநகர் மக்கள் பிறந்த மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பல்வேறு திருத்த வேலைகளை செய்து...              
            
                மரண அறிவித்தல் செய்தியை இங்கே பார்க்கவும்… https://www.ripbook.com/40043041/notice/108182?ref=ls_d_obituary              
            
                கொரனா (COVID – 19) வைரஸ் உலகம் முழுவதும் நோயாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது மாத்திரமல்லாது, பொருளாதார...              
             
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                             
                             
                             
                             
                            